உறக்கம் மறந்த கைக்குழந்தைகள்
நள்ளிரவுப் பேருந்து நிலையத்தில்
என் உயிரையே சிதறடிக்கிறார்கள்.
எந்த ஊர் அதன் ஊர்?
நான் என் இருப்பிடம் மறந்து திரிகிறேன்;
பேருந்து வழிப் பயனங்களில்.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
-
கரங்களை இழந்த ஈழத்துக் குழந்தைகளுக்கும்
இனிக்கட்டும் செங்கரும்பு.
கணவன்களை இழந்த ஈழத்துப் பெண்களுக்கும்
பொழியட்டும் புது மஞ்சள்
வயல்களை இழந்த ஈழத்து வி...
1 month ago
0 comments:
Post a Comment